சபரிமலை அரவணப் பிரசாதம் விற்பனைக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு ரூ.7 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரவணப் பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம். அரவணப் பிரசாதத்திற்காக…
View More சபரிமலையில் அரவணப் பிரசாதம் விற்பனைக்கு தடை ; தேவசம் போர்டுக்கு ரூ.7 கோடி நஷ்டம்Sabarimalai
சபரிமலை ஐயப்பன் கோவில் வருவாய் ரூ.315.46 கோடியாக அதிகரிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவில் வருவாய் ரூ.315.46 கோடியாக அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 13 முதல் 15 தேதி வரை மட்டும் 5 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சபரிமலை…
View More சபரிமலை ஐயப்பன் கோவில் வருவாய் ரூ.315.46 கோடியாக அதிகரிப்பு!மகரவிளக்கு பூஜை நிறைவு; 19 தேதி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி
ஜனவரி 19 தேதி வரை மட்டுமே மகரவிளக்கு தரிசனத்திற்காக பக்தர்களுக்கு அனுமதிக்கப்படும் என தேவசம் போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. மகரவிளக்கு கால பூஜைக்காக கடந்த டிசம்பர் 30 அன்று திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில்…
View More மகரவிளக்கு பூஜை நிறைவு; 19 தேதி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதிசபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை தொடங்கியது
சபரிமலை ஐயப்பன் கோயில் புனிதமான பதினெட்டுப் படிகளிலும் பட்டு, மலர்கள் மற்றும் தீபங்கள் சமர்ப்பித்து முக்கிய சடங்குகளில் ஒன்றான படிபூஜை நடைபெற்றது. நடப்பு சீசனின் முதல் படி பூஜை நேற்று தொடங்கியது. சபரிமலை ஐயப்பன்…
View More சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை தொடங்கியதுமகரவிளக்கு பூஜை பாதுகாப்பு ஏற்பாடு; சபரிமலையில் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக 3 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு கால பூஜைகள் கடந்த 31ம் தேதி தொடங்கியது. மண்டல காலத்தை…
View More மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு ஏற்பாடு; சபரிமலையில் 3 ஆயிரம் போலீசார் குவிப்புசபரிமலை அய்யப்பன் கோயில் நடை 14 ஆம் தேதி திறப்பு
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை வருகிற வரும் 14-ஆம் தேதி திறக்கப்படுகிறது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் எண்ணிலடங்கா…
View More சபரிமலை அய்யப்பன் கோயில் நடை 14 ஆம் தேதி திறப்புசபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி
சபரிமலையில் 5 மாதங்களுக்கு பிறகு மாதாந்திர பூஜைக்காக இன்று நடை திறக்கபட்டு நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தொற்று குறைந்து வரும்…
View More சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி