சபரிமலையில் புதிய கட்டுப்பாடுகள்! வரும் 10 ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங் முறை ரத்து!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி பூஜைக்கு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி…

View More சபரிமலையில் புதிய கட்டுப்பாடுகள்! வரும் 10 ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங் முறை ரத்து!

மகர விளக்கு பூஜை : சபரிமலை நடை திறப்பு!

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மீண்டும் திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் கோகனரு தலைமையில் மேல்சாந்தி முரளி நடையை திறந்தார். நாளை முதல் அதிகாலை 3 மணியிலிருந்து…

View More மகர விளக்கு பூஜை : சபரிமலை நடை திறப்பு!

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைகளையொட்டி நாளை நடை  திறக்கப்படவுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது.  41 நாட்கள்…

View More மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!

சபரிமலை : பாத யாத்திரை சென்ற 2 தமிழ்நாட்டு பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

சபரிமலைக்கு பாத யாத்திரை சென்ற 2 தமிழ்நாட்டு பக்தர்கள் பம்பை நதியில் நீராடிய போது நீரில் மூழ்கி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர…

View More சபரிமலை : பாத யாத்திரை சென்ற 2 தமிழ்நாட்டு பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

சபரிமலை | 10 மணி நேரத்திற்கு மேல் வழிநெடுக காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 மணி நேரத்திற்கு மேல் வழிநெடுக காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள், சிறு குழந்தைகள் வயதானவர்கள் அவதிக்குள்ளானர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர்…

View More சபரிமலை | 10 மணி நேரத்திற்கு மேல் வழிநெடுக காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 38 நாட்களில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 38 நாட்களில் 25.69 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம்…

View More சபரிமலை ஐயப்பன் கோயிலில் 38 நாட்களில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

சபரிமலை மகர விளக்கு பூஜை – பாதுகாப்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம்.!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபரிமலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் சபரிமலை புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலின் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களையொட்டி, பாதுகாப்பு மற்றும் கூட்ட…

View More சபரிமலை மகர விளக்கு பூஜை – பாதுகாப்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம்.!

குற்றாலத்தில் புனித நீராடிய ஐயப்ப பக்தர்கள் – துளசி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.!

குற்றாலத்தில் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கிய நிலையில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் அருவியில் புனித நீராடி மாலை அணிவித்து வருகின்றனர்.  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருடம் தோறும் கார்த்திகை மாதம் 41…

View More குற்றாலத்தில் புனித நீராடிய ஐயப்ப பக்தர்கள் – துளசி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.!

பொன்னம்பலமேட்டில் நடந்த பூஜை: வன ஊழியர்கள் இருவர் கைது!

சபரிமலை ஐயப்பன் கோயில் பொன்னம்பலமேட்டில் சிலர் பூஜை செய்த விவகாரத்தில், அவர்களுக்கு உதவியதாக வன ஊழியர்கள் இருவரை கைது செய்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. புனித தலமான சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும்…

View More பொன்னம்பலமேட்டில் நடந்த பூஜை: வன ஊழியர்கள் இருவர் கைது!

பூஜை செய்ததற்காக வழக்குப்பதிவு செய்யத் தேவையில்லை: தலைமறைவான நாராயணன் வெளியிட்ட வீடியோ!

பொன்னம்பலமேட்டுக்கு சென்று பூஜை செய்ததற்காக வழக்குப் பதிவு செய்யத் தேவையில்லை என தலைமறைவாக உள்ள நாராயணன் பேசி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சபரிமலை பொன்னம்பல மேட்டில் அனுமதி இன்றி பூஜை செய்த நாராயணன்…

View More பூஜை செய்ததற்காக வழக்குப்பதிவு செய்யத் தேவையில்லை: தலைமறைவான நாராயணன் வெளியிட்ட வீடியோ!