மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று  நடை திறக்கப்பட உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக…

View More மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!

சபரிமலை : பாத யாத்திரை சென்ற 2 தமிழ்நாட்டு பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

சபரிமலைக்கு பாத யாத்திரை சென்ற 2 தமிழ்நாட்டு பக்தர்கள் பம்பை நதியில் நீராடிய போது நீரில் மூழ்கி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர…

View More சபரிமலை : பாத யாத்திரை சென்ற 2 தமிழ்நாட்டு பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

மாசி மாத பூஜை; சபரிமலையில் பிப்.12ம் தேதி நடை திறப்பு

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாசி மாத பூஜைக்காக வரும் 12 ம் தேதி மாலை திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு…

View More மாசி மாத பூஜை; சபரிமலையில் பிப்.12ம் தேதி நடை திறப்பு

மகரவிளக்கு பூஜை நிறைவு; 19 தேதி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி

ஜனவரி 19 தேதி வரை மட்டுமே மகரவிளக்கு தரிசனத்திற்காக  பக்தர்களுக்கு அனுமதிக்கப்படும் என தேவசம் போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. மகரவிளக்கு கால பூஜைக்காக கடந்த டிசம்பர் 30 அன்று திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில்…

View More மகரவிளக்கு பூஜை நிறைவு; 19 தேதி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, சபரிமலை கோயிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள், தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.…

View More சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலையில் 5 மாதங்களுக்கு பிறகு மாதாந்திர பூஜைக்காக இன்று நடை திறக்கபட்டு நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தொற்று குறைந்து வரும்…

View More சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி