சபரிமலை அரவணப் பிரசாதம் விற்பனைக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு ரூ.7 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரவணப் பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம். அரவணப் பிரசாதத்திற்காக…
View More சபரிமலையில் அரவணப் பிரசாதம் விற்பனைக்கு தடை ; தேவசம் போர்டுக்கு ரூ.7 கோடி நஷ்டம்