குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி நிராகிக்கப்பட்டதையடுத்து, அதற்கு அனுமதி கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். தற்போது அந்த கோரிக்கை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. ஆண்டு தோறும் நடைபெறும் குடியரசு தின விழாவில்…
View More குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெறாது – மத்திய அரசுrepublic day
’தமிழ்நாட்டின் அலங்கார வாகனம் பங்கேற்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ – ஓபிஎஸ்
குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார வாகனம் பங்கேற்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியை…
View More ’தமிழ்நாட்டின் அலங்கார வாகனம் பங்கேற்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ – ஓபிஎஸ்அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்ட விவகாரம்; மத்திய அரசு விளக்கம்
தமிழ்நாட்டின் குடியரசு தின அலங்கார ஊர்தியை நிராகரித்ததற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியை அனுப்பியிருந்தது. எனினும், அலங்கார அணிவகுப்பிற்கு தமிழ்நாடு அரசின் ஊர்தி…
View More அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்ட விவகாரம்; மத்திய அரசு விளக்கம்குடியரசு தின அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசு – எம்.பி. கனிமொழி கண்டனம்
தமிழ்நாட்டின் குடியரசு தின அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்ததற்கு திமுக மகளிரணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியை…
View More குடியரசு தின அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசு – எம்.பி. கனிமொழி கண்டனம்குடியரசு தினத்தையொட்டி, கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிர பாதுகாப்பு பணி!
குடியரசு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி கடல் பகுதியில், கடலோர காவல்படையின் பாதுகாப்பு பணிகள், சஜாக் ஆபரேஷன் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினம், நாளை கொண்டாடப்படுகிறது. குடியரசு…
View More குடியரசு தினத்தையொட்டி, கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிர பாதுகாப்பு பணி!விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்
குடியரசு தினத்தன்று விவசாயிகள் பேரணி நடத்துவதற்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.…
View More விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்