ரயில் நிலையத்தில் பெண் போலீசை கத்தியால் குத்திய மர்ம நபர்

மின்சார ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் ஏற முயன்ற மர்ம நபரை, பாதுகாப்பு பணியில் இருந்த, ரயில்வே பாதுகாப்புபடை பெண் காவலர் தடுத்த போது, ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார்…

View More ரயில் நிலையத்தில் பெண் போலீசை கத்தியால் குத்திய மர்ம நபர்

ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலருக்கு கத்திக்குத்து!

ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் மின்சார ரயில் புறப்படத்…

View More ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலருக்கு கத்திக்குத்து!

தெலங்கானாவில் ரயிலுக்கு தீ வைப்பு: ஒருவர் பலி; 10க்கும் அதிகமானோர் காயம்

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தெலங்கானாவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. அப்போது, ரயில்வே…

View More தெலங்கானாவில் ரயிலுக்கு தீ வைப்பு: ஒருவர் பலி; 10க்கும் அதிகமானோர் காயம்

மின்சார ரயில் விபத்து; ஓட்டுநரின் கவனக் குறைவே காரணம்

சென்னை கடற்கரை ரயில் நிலைய நடைமேடையில், திடீரென ரயில் தடம் புரண்டதற்கு ஓட்டுநரின் அலட்சியமே முழுகாரணம் என ரயில்வே துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை,…

View More மின்சார ரயில் விபத்து; ஓட்டுநரின் கவனக் குறைவே காரணம்

சென்னையில் தடம் புரண்ட மின்சார ரயில்

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில், தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவ, மாணவிகள்…

View More சென்னையில் தடம் புரண்ட மின்சார ரயில்