சிறைச்சாலைகள் சிறைவாசிகளைச் சீர்திருத்தவே அன்றி பழிவாங்குவதற்கு அல்ல என்ற வாசகத்தை அடிக்கடி படித்திருப்போம்… கேட்டிருப்போம்… ஆனால் அது வெறும் வார்த்தைகளாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்று இன்றைய அரசு சிறைவாசிகளுக்காக பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து…
View More நாட்டிலேயே முதன்முறையாக பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் – புழல் அருகே திறப்பு!S. Regupathy
‘அரசு பள்ளிகளில் சேர்வதற்கான ஆர்வம் மாணவர்களிடம் அதிகரித்துள்ளது’ – அமைச்சர் ரகுபதி
அரசுப பள்ளிகளில் சேர்வதற்கான ஆர்வம் மாணவர்களிடம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் +1, +2 மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் தொடக்க விழா புதுக்கோட்டை மாவட்ட…
View More ‘அரசு பள்ளிகளில் சேர்வதற்கான ஆர்வம் மாணவர்களிடம் அதிகரித்துள்ளது’ – அமைச்சர் ரகுபதி