கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே நாடு முழுவதும்…
View More சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!Pregnant
கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று – பிறந்த குழந்தைகளின் மூளையை பாதித்ததாக அதிர்ச்சி தகவல்
கர்ப்ப காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, மூளை பாதிப்பு ஏற்பட்டதாக அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல்…
View More கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று – பிறந்த குழந்தைகளின் மூளையை பாதித்ததாக அதிர்ச்சி தகவல்தங்களது முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கும் மூன்றாம் பாலின தம்பதி!
கேரளாவில், மூன்றாம் பாலின தம்பதி தங்கள் முதல் குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோடு – உம்மலத்தூர் பகுதியை சேர்ந்த இந்த மூன்றாம் பாலின தம்பதிகளான சஹத்- ஜியா இப்போது…
View More தங்களது முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கும் மூன்றாம் பாலின தம்பதி!விபத்தில் சிக்கி 8 மாத கர்ப்பிணி பலி; வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்த சோகம்
சென்னையில் 8 மாத கர்ப்பிணியும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவாரெட்டி(27). இவர் இந்திய கடற்படையில் பணியாற்றினார். இவருக்கும் லலிதா(22)…
View More விபத்தில் சிக்கி 8 மாத கர்ப்பிணி பலி; வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்த சோகம்