பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக “ ஜெய்ஸ்ரீராம்” முழக்கம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக “ ஜெய்ஸ்ரீராம்” முழக்கம் எழுப்பியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற  ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின்…

View More பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக “ ஜெய்ஸ்ரீராம்” முழக்கம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

உலகக் கோப்பை கிரிக்கெட் : அகமதாபாத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை…!

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியின் இன்றைய ஆட்டம் குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.   2023 ஒருநாள் உலகக் கோப்பை கடந்த அக்டோபர் 5ஆம்…

View More உலகக் கோப்பை கிரிக்கெட் : அகமதாபாத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை…!

இந்தியா பாகிஸ்தான் போட்டி – இசை மழையோடு தொடக்கம்..!

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்னதாக, அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  2023 ஒருநாள் உலகக் கோப்பை கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று…

View More இந்தியா பாகிஸ்தான் போட்டி – இசை மழையோடு தொடக்கம்..!

பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு – 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் மீலாடி நபி விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மீலாடி நபி விழா நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த மசூதி அருகே  தற்கொலைப் படையினர் நடத்தியுள்ளனர்.…

View More பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு – 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

ஆசிய ஆடவர் ஹாக்கி தொடர் இன்று தொடக்கம் – முதல் போட்டியில் தென் கொரியா, ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை

சென்னையில் இன்று ஆரம்பமாகும் ஆசிய ஆடவர் ஹாக்கி தொடர்; முதல் போட்டியில் தென் கொரியா, ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை ஈடுபடுகின்றன. சென்னையில் ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் இன்று முதல் தொடங்கி,…

View More ஆசிய ஆடவர் ஹாக்கி தொடர் இன்று தொடக்கம் – முதல் போட்டியில் தென் கொரியா, ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை

இந்தியாவுடனான போரினால் பாடம் கற்றுக் கொண்டோம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்

இந்தியாவுடனான போரினால் பாடம் கற்றுக் கொண்டதாகவும் இந்திய பிரதமர் மோடியோடு நேர்மையான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள்…

View More இந்தியாவுடனான போரினால் பாடம் கற்றுக் கொண்டோம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்