இந்தியாவுடனான போரினால் பாடம் கற்றுக் கொண்டோம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்
இந்தியாவுடனான போரினால் பாடம் கற்றுக் கொண்டதாகவும் இந்திய பிரதமர் மோடியோடு நேர்மையான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள்...