இஸ்ரேல் – பாலஸ்தீன போர் எதிரொலி! பங்குசந்தை வீழ்ச்சியடைந்ததால் ரூ.4 லட்சம் கோடி வரை இழப்பு!

இஸ்ரேல் – பாலஸ்தீன் நாடுகளுக்கு இடையிலான போர் எதிரொலியால் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சியடைந்தது. இதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று (அக்.9) இந்திய…

View More இஸ்ரேல் – பாலஸ்தீன போர் எதிரொலி! பங்குசந்தை வீழ்ச்சியடைந்ததால் ரூ.4 லட்சம் கோடி வரை இழப்பு!

காஸாவை கட்டுக்குள் கொண்டு வந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு!

காஸாவை கட்டுக்குள் கொண்டுவந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதி காஸா. இந்தப் பகுதியில் ஹமாஸ் என்ற படை தன்னாட்சி செய்து வருகிறது. இதற்கு பாலஸ்தீனம் ஆதரவு…

View More காஸாவை கட்டுக்குள் கொண்டு வந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு!

”எல்லா போர்களும் தோல்வியின் தான் முடிகிறது!” – இஸ்ரேல் – பாலஸ்தீன போரை நிறுத்த போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்!

எல்லா போர்களும் தோல்வியின் தான் முடிகிறது எனக்கூறி இஸ்ரேல் – பாலஸ்தீன போரை நிறுத்த போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை (09.10.2023)காலை…

View More ”எல்லா போர்களும் தோல்வியின் தான் முடிகிறது!” – இஸ்ரேல் – பாலஸ்தீன போரை நிறுத்த போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்!

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த 27 இந்தியர்கள் மீட்பு!

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே. சங்மா தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது நேற்று…

View More இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த 27 இந்தியர்கள் மீட்பு!

இஸ்ரேலில் தனது குடும்பத்துடன் சிக்கியுள்ள மேகாலயாவைச் சேர்ந்த எம்.பி!

மேகாலயாவைச் சேர்ந்த எம்.பி. இஸ்ரேலில் தனது குடும்பத்துடன் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு இஸ்ரேல் மீது நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம்…

View More இஸ்ரேலில் தனது குடும்பத்துடன் சிக்கியுள்ள மேகாலயாவைச் சேர்ந்த எம்.பி!

”ஹமாஸ் தாக்குதலில் 30 காவல் அதிகாரிகள் பலியாகியுள்ளனர்!” – இஸ்ரேல் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது!

ஹமாஸ் தாக்குதலில் எல்லைப் படை அதிகாரிகள் உட்பட 30 காவல் அதிகாரிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை (09.10.2023)காலை ராக்கெட்டுகளை…

View More ”ஹமாஸ் தாக்குதலில் 30 காவல் அதிகாரிகள் பலியாகியுள்ளனர்!” – இஸ்ரேல் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது!

இஸ்ரேல்-ஹமாஸ் போர் பதற்றம் எதிரொலி: ஏர் இந்தியா விமான சேவை அக்.14 வரை ரத்து!

ஏர் இந்தியா நிறுவனம் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் காரணமாக விமான சேவையை வரும் அக்.14 ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.  பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல்…

View More இஸ்ரேல்-ஹமாஸ் போர் பதற்றம் எதிரொலி: ஏர் இந்தியா விமான சேவை அக்.14 வரை ரத்து!

ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் வீட்டை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்!

காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் வீட்டை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது சனிக்கிழமை காலை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை…

View More ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் வீட்டை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்!

”இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது!” – பிரதமர் மோடி கருத்து

இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த கடினமான சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்போம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருகிறது.…

View More ”இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது!” – பிரதமர் மோடி கருத்து

இஸ்ரேல் விமான நிலையத்தில் குவியும் வெளிநாட்டினர்! போர் காரணமாக பதற்றத்தில் மக்கள்!

பாலஸ்தீனம் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலில் இருக்கும் வெளிநாட்டினர், விமான நிலையங்களில் குவிந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருகிறது. காசா பகுதியை…

View More இஸ்ரேல் விமான நிலையத்தில் குவியும் வெளிநாட்டினர்! போர் காரணமாக பதற்றத்தில் மக்கள்!