தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை கீழடி அகழாய்வில் பயன்படுத்த வேண்டும் – பழ. நெடுமாறன்

இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை கீழடி அகழாழ்வில் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். கீழடியில் முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணியை 2015-ம் ஆண்டு முதல்…

View More தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை கீழடி அகழாய்வில் பயன்படுத்த வேண்டும் – பழ. நெடுமாறன்

கீழடியில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார் மு.க.ஸ்டாலின்

கீழடியில் அகழாய்வு நடந்த இடத்தையும், அகழ் வைப்பகத்திற்கான கட்டுமானப் பணியையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பார்வையிட உள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை…

View More கீழடியில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார் மு.க.ஸ்டாலின்

கீழடி; மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம் கண்டெடுப்பு

கீழடி அகழ்வாராய்ச்சியில் முதல் முறையாக மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளில் அகழ்வாய்வு பணிகள்…

View More கீழடி; மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம் கண்டெடுப்பு

கீழடி, கொற்கை அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவு

கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணி கள், பிப்ரவரி 13ஆம் தேதி…

View More கீழடி, கொற்கை அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவு

கீழடி அகழாய்வில் உரை கிணறுகள் கண்டுபிடிப்பு

கீழடி 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில், ஒரே அகழாய்வு குழியில் 3 உரை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளது. தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை, கலாச்சாரம், இன மரபியல் ஆகியவற்றை அறியும் வகையில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர்…

View More கீழடி அகழாய்வில் உரை கிணறுகள் கண்டுபிடிப்பு

கீழடி; தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தீவிரம்

கீழடியில் நடைபெற்று வரும் 7 ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள தொன்மையான பொருட்களை வரைபடம் மற்றும் புகைப்படம் மூலம் ஆவணப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது 7ம் கட்ட அகழாய்வில் இதுவரை 25க்கும் மேற்பட்ட…

View More கீழடி; தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தீவிரம்

கீழடி தொடர்பாக சீன மாணவர்களுக்கு பாடம்

கீழடி தொடர்பாக சீனாவில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு தொடங்கி தற்போது கீழடி, கொந்தைகை, அகரம் பகுதிகளில் 7ஆம் கட்ட அகழாய்வு…

View More கீழடி தொடர்பாக சீன மாணவர்களுக்கு பாடம்

சிவகளை, கீழடி பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்: பழனிவேல் தியாகராஜன்

சிவகளை, கொடுமணல், கீழடி பகுதிகள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக் கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

View More சிவகளை, கீழடி பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்: பழனிவேல் தியாகராஜன்

கீழடி 7ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சுடு மண்ணாலான தொட்டி!

கீழடி 7ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சுடு மண்ணாலான தொட்டி கண்டறியபட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 5 மற்றும்…

View More கீழடி 7ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சுடு மண்ணாலான தொட்டி!