முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்திட்டத்தில் திடீர் மாற்றமாக, நாளை டெல்லியில் இருந்து நேரடியாக அவர் சென்னை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்!

தூத்துக்குடியில் உணவுப் பொருட்கள் விநியோகத்திற்காக மேலும் 2 ஹெலிகாப்டர்கள்!

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்வதற்காக கூடுதலாக 2 ஹெலிகாப்டர்கள் வந்துள்ளன. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை…

View More தூத்துக்குடியில் உணவுப் பொருட்கள் விநியோகத்திற்காக மேலும் 2 ஹெலிகாப்டர்கள்!

தனித்தீவான புன்னைக்காயல் கிராமம் – உணவு, தண்ணீர் கேட்டு மீனவ மக்கள் நியூஸ்7 தமிழ் வாயிலாக கோரிக்கை..

தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீர் புன்னைக்காயல் கிராமம் வழியாக செல்வதால், அப்பகுதி தனித்தீவு போல் இருப்பதாகவும், அங்குள்ள மக்கள் உணவு, நீர் இன்றி தவிப்பதாகவும், எனவே உதவி வேண்டி நியூஸ்7 தமிழ் வாயிலாக கோரிக்கை…

View More தனித்தீவான புன்னைக்காயல் கிராமம் – உணவு, தண்ணீர் கேட்டு மீனவ மக்கள் நியூஸ்7 தமிழ் வாயிலாக கோரிக்கை..

தூத்துக்குடியில் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளம் – 6000 கோழிக்குஞ்சுகள் உயிரிழப்பு!

விளாத்திகுளம் அருகே ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தினால் 6,000 கோழி குஞ்சுகள் உயிரிழந்ததுள்ளன. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனைத்…

View More தூத்துக்குடியில் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளம் – 6000 கோழிக்குஞ்சுகள் உயிரிழப்பு!

70 ஆண்டு கால திராவிட அரசியல் 15 நாளில் சுக்கு நூறானது – அண்ணாமலை பேட்டி!

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, 70 ஆண்டுகால திராவிட அரசியல் 15 நாளில் சுக்குநூறாக உடைந்தது என தெரிவித்தார். தென் மாவட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க…

View More 70 ஆண்டு கால திராவிட அரசியல் 15 நாளில் சுக்கு நூறானது – அண்ணாமலை பேட்டி!

கமுதி அருகே குண்டாற்றில் 30 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளப்பெருக்கு – பொதுமக்களை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத் துறை!

கமுதி அருகே மண்டலமாணிக்கத்தில் அமைந்துள்ள குண்டாற்றில் 30 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.…

View More கமுதி அருகே குண்டாற்றில் 30 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளப்பெருக்கு – பொதுமக்களை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத் துறை!

மீட்புப்பணியில் ஒருங்கிணைப்பு இல்லை – ஆளுநர் மாளிகை அறிக்கை!

வெள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகளை பெற்றுத் தர ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியளித்துள்ளார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தும் யாரும் பங்கேற்கவில்லை என ஆளுநர்…

View More மீட்புப்பணியில் ஒருங்கிணைப்பு இல்லை – ஆளுநர் மாளிகை அறிக்கை!

மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா குற்றச்சாட்டு!

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாகவும், தாமதமாகவும் கிடைத்தது. இதுவே முதல் நிவாரணப்பணி தொய்வுக்கு முதல் காரணம் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் பெய்த…

View More மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா குற்றச்சாட்டு!

தொடர் கனமழை பாதிப்பு: தூத்துக்குடி, நெல்லைக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க சிறப்பு குழு அமைப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்க சிறப்பு குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக…

View More தொடர் கனமழை பாதிப்பு: தூத்துக்குடி, நெல்லைக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க சிறப்பு குழு அமைப்பு!

தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… தூத்துக்குடியில் 250க்கும் மேற்பட்டோர் உணவு, குடிநீர் இன்றி தவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் வீரநாயக்கந்தட்டு கிராமத்தில், 250க்கும் மேற்பட்டோர் உணவு,  குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.  அவர்களை மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால்…

View More தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… தூத்துக்குடியில் 250க்கும் மேற்பட்டோர் உணவு, குடிநீர் இன்றி தவிப்பு!