“இந்தியாவிற்கென பிரத்யேக விண்வெளி மையம்… 2040க்குள் இந்தியர்கள் நிலவில் கால்பதிப்பர்” – #ISRO முன்னாள் தலைவர் சிவன்!

இந்தியாவிற்கான ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷன் உருவாக்கப்பட உள்ளது; 2040- க்குள்இந்தியர்கள் நிலவில் சென்று இறங்குவது போன்று திட்டம் உள்ளது” என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் உடையாபட்டியில் செயல்பட்டு வரும்…

View More “இந்தியாவிற்கென பிரத்யேக விண்வெளி மையம்… 2040க்குள் இந்தியர்கள் நிலவில் கால்பதிப்பர்” – #ISRO முன்னாள் தலைவர் சிவன்!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட் பணிகள் நிறைவு-இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் புகழ்பெற்ற விஞ்ஞானியும், இஸ்ரோ…

View More விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட் பணிகள் நிறைவு-இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

விஞ்ஞான வளர்ச்சி பல்வேறு துறைகளில் வளர்ந்து வருகிறது – இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

நாட்டின் விஞ்ஞான வளர்ச்சி விண்வெளித்துறை மட்டுமில்லாது பல்வேறு துறைகளில் வளர்ந்து வருவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.   இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் சிறப்பு பேராசிரியருமான டாக்டர்…

View More விஞ்ஞான வளர்ச்சி பல்வேறு துறைகளில் வளர்ந்து வருகிறது – இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்