அனுமதியின்றி குழந்தைகள் மைய மேற்கூரையை சேதப்படுத்திய ஒப்பந்ததாரர்!

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே அனுமதியின்றி குழந்தைகள் மைய மேற்கூரையை ஒப்பந்ததாரர் சேதப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் 15 குழந்தைகள் படித்து வருகின்றனர். இம்மைய…

View More அனுமதியின்றி குழந்தைகள் மைய மேற்கூரையை சேதப்படுத்திய ஒப்பந்ததாரர்!

அனுமதி இன்றி செயல்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களுக்கு சீல் – மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த ஸ்பா மற்றும் மசாஜ் சென்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து…

View More அனுமதி இன்றி செயல்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களுக்கு சீல் – மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி!