இந்தியாவில் கடந்த மே மாதம் 4 லட்சத்துக்கும் அதிமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு இப்போது 40 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது குறித்து…
View More இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது: மத்திய சுகாதாரத்துறைHealth ministry
கொரோனாவால் 2 லட்சம் பேர் பலி: மத்திய சுகாதாரத் துறை!
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு…
View More கொரோனாவால் 2 லட்சம் பேர் பலி: மத்திய சுகாதாரத் துறை!இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை?
இந்தியாவில் இதுவரை 14,19 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 15.82 சதவீதம் அதாவது 2,682,751 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…
View More இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை?மத்திய அரசு தடுப்பு மருந்து அளித்த அடுத்த நாளே தடுப்பூசி போட தயார்- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!
மத்திய அரசு தடுப்பு மருந்து அளித்த அடுத்த நாளே, கொரோனா தடுப்பூசி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை பெரியமேட்டில் உள்ள மருந்துக் கிடங்கில் அவர்…
View More மத்திய அரசு தடுப்பு மருந்து அளித்த அடுத்த நாளே தடுப்பூசி போட தயார்- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!”டிச. 30, 31 மற்றும் ஜன. 1 ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம்”- மத்திய அரசு!
புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்டங்களின் போது கொரோனா பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள…
View More ”டிச. 30, 31 மற்றும் ஜன. 1 ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம்”- மத்திய அரசு!இங்கிலாந்தை மிரட்டும் புதியவகை கொரோனா; இந்தியாவில் இன்று அவசர கூட்டம்!
இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா பற்றி விவாதிக்க இந்தியாவில் மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் இன்று அவசர கூட்டம் நடைபெறவுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் தடுப்பூசி…
View More இங்கிலாந்தை மிரட்டும் புதியவகை கொரோனா; இந்தியாவில் இன்று அவசர கூட்டம்!