தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐஐடி குழுவினர் ஆய்வு!

உயர் நீதிமன்ற உத்தரவின் படி தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஐஐடி குழுவினர் ஆய்வு.

View More தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐஐடி குழுவினர் ஆய்வு!

கோயில் திருவிழாக்களில் சாதி பெயர் கூடாது – இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை!

கோயில் திருவிழாக்களின் போது குறிப்பிட்ட சாதி அல்லது சமுதாய குழுக்களின் பெயர் குறிப்பிடப்படக்கூடாது என்ற இந்து சமய அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு 4 வார இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு…

View More கோயில் திருவிழாக்களில் சாதி பெயர் கூடாது – இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை!

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி!

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு…

View More தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி!

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை!

தென்காசி அருள்மிகு காசி விசுவநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

View More தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை!

தஞ்சையில் கேள்விக்குறியாகும் 40 கிராமங்களின் பாதுகாப்பு… மணல் அள்ளும் அனுமதியை ரத்து செய்யுமா நீதிமன்றம்?

தஞ்சாவூர் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் உள்ள மணல்மேடு பகுதியில் மணல் அள்ள வழங்கிய அனுமதியை ரத்து செய்ய கோரி மனு தாக்கல்…

View More தஞ்சையில் கேள்விக்குறியாகும் 40 கிராமங்களின் பாதுகாப்பு… மணல் அள்ளும் அனுமதியை ரத்து செய்யுமா நீதிமன்றம்?

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் : நீர்வளத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

காவிரி- குண்டாறு-வைகை இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, நீர் வளத்துறையின் தலைமை பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

View More காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் : நீர்வளத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை!

நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள அவரது பக்தர்களை வெளியேற்ற இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு…

View More நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலைவழக்கு – ஜாமின் கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்ற
மதுரை அமர்வில் மனு தாக்கல்…

View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலைவழக்கு – ஜாமின் கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

சாலை மறியலில் ஈடுபடும் ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மனு!

ஸ்டிரைக் மற்றும் சாலை மறியலில் ஈடுபடும் ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பினர் மீது கிரிமினல் சட்டங்கள் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட கோரி வழக்கு…

View More சாலை மறியலில் ஈடுபடும் ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மனு!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரி மனு – தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

View More சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரி மனு – தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!