ஈரோடு இடைத்தேர்தல்; வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி…

View More ஈரோடு இடைத்தேர்தல்; வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை

இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திப்பு எந்த நேரத்திலும் நடக்கலாம்- முன்னாள் அமைச்சர் குப.கிருஷ்ணன் பேட்டி

எடப்பாடி பழனிசாமியுடன் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசும் நிகழ்வு எங்கேயும் எந்நேரத்திலும் நடக்கலாம் என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விமானம் மூலம் மதுரைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று சென்றார். அப்போது…

View More இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திப்பு எந்த நேரத்திலும் நடக்கலாம்- முன்னாள் அமைச்சர் குப.கிருஷ்ணன் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தல்; பிரச்சாரத்தை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு  பிரச்சாரத்தை தொடங்கினார். எடப்பாடி பழனிசாமியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவுக்கு, 2665 பொதுக்குழு உறுப்பினர்களில்  2501 பேர் ஆதரவு அளித்துள்ளனர். இந்தநிலையில் பொதுக்குழு…

View More ஈரோடு இடைத்தேர்தல்; பிரச்சாரத்தை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு

ஓபிஎஸ்-ஐ பிரச்சாரத்திற்கு அழைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்- தமிழ் மகன் உசேன் பேட்டி

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஓபிஎஸ் ஐ  பிரச்சாரத்திற்கு அழைப்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என அவைத் தலைவர்  தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அதிமுக…

View More ஓபிஎஸ்-ஐ பிரச்சாரத்திற்கு அழைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்- தமிழ் மகன் உசேன் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்; வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓபிஎஸ்

ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளரை திரும்பப் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும்,  ஓபிஎஸ் தரப்பினர்…

View More ஈரோடு இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்; வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓபிஎஸ்

ஈரோடு இடைத்தேர்தல்; நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. இதுவரை 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி…

View More ஈரோடு இடைத்தேர்தல்; நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு

ஈரோடு இடைத் தேர்தல்; திமுகவினர் டோக்கன் கொடுப்பதாக அமமுக புகார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் கொடுப்பதாக அமமுக வேட்பாளர் சிவ பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி…

View More ஈரோடு இடைத் தேர்தல்; திமுகவினர் டோக்கன் கொடுப்பதாக அமமுக புகார்

அதிமுக வேட்பாளர் விவகாரம்; தமிழ் மகன் உசேன், சிவி.சண்முகம் டெல்லி பயணம்

அதிமுக வேட்பாளர் விவகாரத்தில் தேர்தல் ஆணையரை சந்திக்க அதிமுக வின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் , முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன்…

View More அதிமுக வேட்பாளர் விவகாரம்; தமிழ் மகன் உசேன், சிவி.சண்முகம் டெல்லி பயணம்

ஈரோடு இடைத்தேர்தல்; நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் வெளியீடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பரப்புரையில் ஈடுபடவுள்ள நட்சத்திர பரப்புரையாளர்களின் பட்டியல் கட்சிகள் சார்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் அளிக்கப்பட்டுள்ளது ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற…

View More ஈரோடு இடைத்தேர்தல்; நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழ்மகன் உசேன் எடப்பாடி தரப்பின் ஏஜெண்டாக செயல்படுகிறார்- ஓபிஎஸ் குற்றச்சாட்டு

அவைத் தலைவர்  தமிழ்மகன் உசேன் எடப்பாடி தரப்பின் ஏஜெண்டாக செயல்படுகிறார் என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக வின் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.. ”உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க நீதிமன்றம் சார்பில் பொதுக் குழுவை…

View More தமிழ்மகன் உசேன் எடப்பாடி தரப்பின் ஏஜெண்டாக செயல்படுகிறார்- ஓபிஎஸ் குற்றச்சாட்டு