ஈரோடு இடைத் தேர்தல்; திமுகவினர் டோக்கன் கொடுப்பதாக அமமுக புகார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் கொடுப்பதாக அமமுக வேட்பாளர் சிவ பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி…

View More ஈரோடு இடைத் தேர்தல்; திமுகவினர் டோக்கன் கொடுப்பதாக அமமுக புகார்

ஒன்றிணைந்து செயல்படலாம்; இபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்பு

மீண்டும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இதனை எதிர்ப்பு உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில்…

View More ஒன்றிணைந்து செயல்படலாம்; இபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்பு