ஈரோடு இடைத் தேர்தல்; ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்.?

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான நிலையில் ஈரோடு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வரக்கூடிய  27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,…

View More ஈரோடு இடைத் தேர்தல்; ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்.?

முதலில் திமுக தனித்து போட்டியிடட்டும் பிறகு பாஜக தனித்து போட்டியிடும் – பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

தேர்தலில் திமுக உட்பட கட்சிகள் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தனித்து போட்டியிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக  பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…

View More முதலில் திமுக தனித்து போட்டியிடட்டும் பிறகு பாஜக தனித்து போட்டியிடும் – பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

ஈரோடு இடைத்தேர்லில் துணை ராணுவப்படை பாதுகாப்பு தேவை-அதிமுகவின் சி.வி.சண்முகம் வலியுறுத்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்பு தேவை என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள…

View More ஈரோடு இடைத்தேர்லில் துணை ராணுவப்படை பாதுகாப்பு தேவை-அதிமுகவின் சி.வி.சண்முகம் வலியுறுத்தல்

உச்சநீதிமன்ற வழக்கு குறித்த பணிகள் உள்ளதால் இபிஎஸ்-ன் தென் மாவட்ட சுற்றுப்பயணங்கள் ரத்து?

அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் தென் மாவட்ட சுற்றுப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில்  வரக்கூடிய  27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின்…

View More உச்சநீதிமன்ற வழக்கு குறித்த பணிகள் உள்ளதால் இபிஎஸ்-ன் தென் மாவட்ட சுற்றுப்பயணங்கள் ரத்து?

திமுகவை வீழ்த்த தேமுதிகவும் அதிமுகவும் ஒன்றுபடுவது மிக அவசியம் – சி.டி.ரவி

ஈரோடு இடைத்தேர்தலில், திமுகவை வீழ்த்த  தே.மு.தி.க.வும் அ.தி.மு.க.வும் ஒன்றுபடுவது மிக அவசியம் என பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.  பாஜக தேசியப் பொதுச் செயலாளர்  சி.டி.ரவி, எம்.எல்.ஏ   வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியில்…

View More திமுகவை வீழ்த்த தேமுதிகவும் அதிமுகவும் ஒன்றுபடுவது மிக அவசியம் – சி.டி.ரவி

ஓபிஎஸ் ஐ சந்தித்த அண்ணாமலை – நண்பகலுக்குள் முடிவை அறிவிப்பதாக தகவல்

இன்று காலை ஓபிஎஸ் ஐ சந்தித்த அண்ணாமலை  நண்பகலுக்கு பின் ஈரோடு இடைத் தேர்தல் தொடர்பான தங்களது முடிவை  அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த…

View More ஓபிஎஸ் ஐ சந்தித்த அண்ணாமலை – நண்பகலுக்குள் முடிவை அறிவிப்பதாக தகவல்

ஈரோடு இடைத் தேர்தல்; அதிமுக வேட்பாளாராக தென்னரசை அறிவித்தார் இபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46…

View More ஈரோடு இடைத் தேர்தல்; அதிமுக வேட்பாளாராக தென்னரசை அறிவித்தார் இபிஎஸ்

ஈரோடு இடைத்தேர்தல்; ஓபிஎஸ் போட்டியிட்டால் நோட்டாவுக்கும் கீழேதான் வாக்கு கிடைக்கும்- ஜெயக்குமார் தாக்கு

ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு தனித்து போட்டியிட்டால் நோட்டாவுக்கும் கீழேதான் வாக்கு கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற…

View More ஈரோடு இடைத்தேர்தல்; ஓபிஎஸ் போட்டியிட்டால் நோட்டாவுக்கும் கீழேதான் வாக்கு கிடைக்கும்- ஜெயக்குமார் தாக்கு

ஈரோடு இடைத்தேர்தல் ; மூத்த வழக்கறிஞர்களுடன் ஓபிஎஸ் ரகசிய ஆலோசனை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிவோம் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ள நிலையில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து ஓபிஎஸ் ரகசிய ஆலோசனை செய்து வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள்…

View More ஈரோடு இடைத்தேர்தல் ; மூத்த வழக்கறிஞர்களுடன் ஓபிஎஸ் ரகசிய ஆலோசனை