“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேட்டி!

மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேட்டியளித்துள்ளார்.

View More “மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேட்டி!

“தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, வட கிழக்கு மாநிலங்களுக்கும் பாதிப்பு” – அனைத்து கட்சி கூட்டத்தில் கமல்ஹாசன் உரை!

தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, வட கிழக்கு மாநிலங்களுக்கும் பாதிப்பு என அனைத்து கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றியுள்ளார்.

View More “தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, வட கிழக்கு மாநிலங்களுக்கும் பாதிப்பு” – அனைத்து கட்சி கூட்டத்தில் கமல்ஹாசன் உரை!

“அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார்… ஆளுநர் போட்டியிட வேண்டாம்” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை மறைக்க பாஜக கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது; “கச்சத் தீவை வைத்து கச்சைக் கட்ட…

View More “அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார்… ஆளுநர் போட்டியிட வேண்டாம்” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

“தொகுதி மறுவரையறை தொடர்பான அமித்ஷாவின் உறுதியளிப்பு நம்பகத் தன்மையற்றது” – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!

தொகுதி மறுவரையறை தொடர்பான மத்திய உள்துறை அமித்ஷாவின் பேச்சுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “தொகுதி மறுவரையறை தொடர்பான அமித்ஷாவின் உறுதியளிப்பு நம்பகத் தன்மையற்றது” – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!

“வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி” – ஆ.ராசா!

“வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி” என ஆ.ராசா எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.

View More “வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி” – ஆ.ராசா!

“நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும்” – கே.டி.ராமராவ்!

“மறுவரையறை நிர்ணயத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வமாக இருந்தால், தேசத்திற்கான நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும்” என தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார்.

View More “நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும்” – கே.டி.ராமராவ்!

“மூன்று மொழி கொள்கை தோல்வியை மடைமாற்ற, தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசியுள்ளார்” – அண்ணாமலை!

“மூன்று மொழி கொள்கை தோல்வியை மடைமாற்ற, தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசியுள்ளார்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “மூன்று மொழி கொள்கை தோல்வியை மடைமாற்ற, தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசியுள்ளார்” – அண்ணாமலை!