மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்காததோடு, வழக்கை தவறாக வழிநடத்த முயல்கிறார் என டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. 2021-22ம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கை…
View More “அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, வழக்கை தவறாக வழிநடத்த முயல்கிறார்!” – நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுDelhi Court
பிரிஜ் பூஷனுக்கு எதிரான பாலியல் புகார்: விசாரணை நவம்பா் 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
மல்யுத்த வீராங்கணைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங் வழக்கில், இருதரப்பினரும் அடுத்தகட்ட வாதத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், விசாரணையை நவம்பா் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம்…
View More பிரிஜ் பூஷனுக்கு எதிரான பாலியல் புகார்: விசாரணை நவம்பா் 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!பாலியல் புகாரில் பிரிஜ் பூஷனுக்கு இடைக்கால ஜாமின்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் வழக்கில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங்கிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன்…
View More பாலியல் புகாரில் பிரிஜ் பூஷனுக்கு இடைக்கால ஜாமின்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு!நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் உள்ளிட்ட 14 பேருக்கு சம்மன்: நீதிமன்றம் அதிரடி
நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவியும் பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி உட்பட 14 பேருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2004 – 2009க்கு இடைப்பட்ட…
View More நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் உள்ளிட்ட 14 பேருக்கு சம்மன்: நீதிமன்றம் அதிரடிபத்திரிக்கையாளர் முகமது சுபைருக்கு நிபந்தனை ஜாமீன்!
மத உணர்வுகளை தூண்டும்விதமாக கருத்துக்களை பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் முகமது சுபைருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியும், ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் இணை…
View More பத்திரிக்கையாளர் முகமது சுபைருக்கு நிபந்தனை ஜாமீன்!நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: தலைமை நீதிபதி கவலை
டெல்லி ரோகிணி கீழமை நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவலை தெரிவித்துள்ளார். டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் போல் நுழைந்த கும்பல் திடீரென…
View More நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: தலைமை நீதிபதி கவலை