பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் டெண்டர் கொடுத்தது ஏன் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய…
View More பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் டெண்டர்?- அண்ணாமலைcorruption
ஆவின் ஊழல் நடவடிக்கை; தமிழ்நாடு அரசுக்கு பால் முகவர் சங்கம் நன்றி
ஆவின் ஊழல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து தக்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,…
View More ஆவின் ஊழல் நடவடிக்கை; தமிழ்நாடு அரசுக்கு பால் முகவர் சங்கம் நன்றிலஞ்ச வழக்கு: குற்றவாளியே விசாரணை அதிகாரியா?
முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்ட அரசு அலுவலரையே வழக்கின் விசாரணை அதிகாரியாக ஆதிதிராவிட நலத்துறை இயக்குனரகம் நியமித்துள்ளது. திருச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அலுவலராக உள்ள துணை ஆட்சியர் சரவணக்குமார் லஞ்சமாக பெற்ற பணத்தை எடுத்துக்…
View More லஞ்ச வழக்கு: குற்றவாளியே விசாரணை அதிகாரியா?ஊழல், வேலைவாய்ப்பின்மை குறித்து பிரதமர் பேசாதது ஏன்?-ராகுல் காந்தி
ஊழல், வேலைவாய்ப்பின்மை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஏன் பேசுவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் பஞ்சாப்பில் மொத்தமுள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி, தேர்தல் நடைபெற…
View More ஊழல், வேலைவாய்ப்பின்மை குறித்து பிரதமர் பேசாதது ஏன்?-ராகுல் காந்தி