கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கின் விசாரணை நீதிபதி அசோக் பூஷண்…

View More கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து, சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

View More அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு!

”கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என விளம்பரம் செய்யக்கூடாது”- ஆயுஷ் மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என விளம்பரம் செய்யக்கூடாது என்று ஆயுஷ் மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கான மருந்துகளை ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியுமா? என்பது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ஆயுஷ் மருத்துவர்கள்…

View More ”கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என விளம்பரம் செய்யக்கூடாது”- ஆயுஷ் மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

இங்கிலாந்தை மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ்; லண்டனில் கடுமையான ஊரடங்கு அமல்!

லண்டனில் திடீரென பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பால் உச்சகட்ட மூன்றடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.…

View More இங்கிலாந்தை மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ்; லண்டனில் கடுமையான ஊரடங்கு அமல்!

மெரினாவில் குவியத் தொடங்கிய குப்பைகள்: தூய்மை பணி தீவிரம்!

பொதுமக்களின் அனுமதியை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் மீண்டும் குப்பைகள் குவியத் தொடங்கியுள்ளன. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு பொதுமக்களுக்கு…

View More மெரினாவில் குவியத் தொடங்கிய குப்பைகள்: தூய்மை பணி தீவிரம்!

சென்னை ஐஐடி.,யில் 66 மாணவர்கள் உள்பட 71 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை ஐஐடி.,யில் 66 மாணவர்கள் உள்பட 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. தற்போது சில கல்லூரிகள் மீண்டும்…

View More சென்னை ஐஐடி.,யில் 66 மாணவர்கள் உள்பட 71 பேருக்கு கொரோனா தொற்று!

கேரளாவில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்! – கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கான ஒப்புதல்கள் மிக விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக…

View More கேரளாவில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்! – கேரள முதல்வர் பினராயி விஜயன்

2020ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவை எவை?

2020ம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட செய்திகளில் ஐபிஎல் முதலிடம் பிடித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றன. ரசிகர்கள் இல்லாமல் நடந்த முதல் போட்டி என்பதால்…

View More 2020ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவை எவை?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.77 லட்சத்தை கடந்தது!

இந்தியாவில் இதுவரை 96.77 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 96,77,203 ஆக உயர்ந்துள்ளது.…

View More இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.77 லட்சத்தை கடந்தது!

இந்தியாவில் 1.40 லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு!

இந்தியாவில் இதுவரை 96.44 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 96,44,222 ஆக உயர்ந்துள்ளது.…

View More இந்தியாவில் 1.40 லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு!