சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச் சீட்டை சிதைத்த விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மாஷி!

சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் நடத்திய அதிகாரியான அனில் மாஷி தனது நடத்தைக்காக உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். சண்டிகர் மாநகராட்சிக்கு ஜனவரி மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது.  தேர்தலில் INDIA கூட்டணி…

View More சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச் சீட்டை சிதைத்த விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மாஷி!

“சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்!” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது.  தேர்தலில் INDIA கூட்டணி…

View More “சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்!” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

“சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கு: குதிரை பேரம் அதிர்ச்சி அளிக்கிறது!”  – உச்சநீதிமன்றம்

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வென்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் குதிரை பேரங்கள் நடந்தது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளது.  பஞ்சாப்,  ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும்,  யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், …

View More “சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கு: குதிரை பேரம் அதிர்ச்சி அளிக்கிறது!”  – உச்சநீதிமன்றம்