தமிழ்நாட்டில் முதலீடு செய்வது ஏன் சிறந்தது என்ற கேள்விக்கு சாட்ஜிபிடி அளித்த பதிலை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜன.7, 8 ஆகிய இரண்டு…
View More தமிழ்நாட்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? சாட்ஜிபிடியின் பதிலை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா!Global Investors Meet2024
முதலீட்டுக்கான இலக்குகளை நிர்ணயித்து செயல்பட இதுவே சரியான தருணம் – ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன்!
முதலீட்டுக்கான இலக்குகளை நிர்ணயித்துச் செயல்பட இதுவே சரியான தருணம் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ‘தமிழகத்தின் டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம்…
View More முதலீட்டுக்கான இலக்குகளை நிர்ணயித்து செயல்பட இதுவே சரியான தருணம் – ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன்!