தமிழ்நாட்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? சாட்ஜிபிடியின் பதிலை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா!
தமிழ்நாட்டில் முதலீடு செய்வது ஏன் சிறந்தது என்ற கேள்விக்கு சாட்ஜிபிடி அளித்த பதிலை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜன.7, 8 ஆகிய இரண்டு...