வங்கதேசத்தில் நடந்து வரும் தொடர் போராட்டத்தால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காளதேசத்தில் சுதந்திர…
View More கலவரபூமியான வங்கதேசம்! பிரதமர் ஷேக் ஹசீனா ராஜிநாமா! ராணுவ ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்!Bangladesh Violence
வங்கதேச வன்முறை: “இதுவரை 6,700 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்” – மத்திய அரசு தகவல்!
வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில், கல்வி, வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
View More வங்கதேச வன்முறை: “இதுவரை 6,700 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்” – மத்திய அரசு தகவல்!வங்கதேச வன்முறை | 105 பேர் பலி… ஊரடங்கு அமல் – தாயகம் திரும்பும் இந்தியர்கள்!
அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறையில் 105 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5ம் தேதி உயர்நீதிமன்றம் சட்டவிரோதம்…
View More வங்கதேச வன்முறை | 105 பேர் பலி… ஊரடங்கு அமல் – தாயகம் திரும்பும் இந்தியர்கள்!