போதை பொருள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை
போதைபொருள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டையில் நடந்த வேண்டாம் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் பேசினார். நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் சார்பாக...