மணிப்பூரில் பதற்றம் – நிலைமையை கட்டுப்படுத்த காஷ்மீர் மூத்த ஐபிஎஸ் அதிகாரியை அனுப்பிய மத்திய அரசு..!
மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை கட்டுப்படுத்த காஷ்மீர் மூத்த ஐபிஎஸ் அதிகாரியை மத்திய அரசு மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது....