நாமக்கல் அருகே தூங்கிக்கொண்டிருந்த மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்ததாக கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர்…
View More மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவர் கைது!