பருவமழை தீவிரம்: மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்…

View More பருவமழை தீவிரம்: மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

மக்களுக்கு உதவாமல் பாஜகவினர் அரசியல் செய்கின்றனர்: கனிமொழி

மழை காலத்தில் மக்களுக்கு உதவி செய்யாமல், பாஜகவினர் அரசியல் செய்வது தவறு என மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். சென்னை தி.நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, தனியார் தொண்டு நிறுவனம்…

View More மக்களுக்கு உதவாமல் பாஜகவினர் அரசியல் செய்கின்றனர்: கனிமொழி

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்; முதலமைச்சர் அறிவுறுத்தல்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சமீப நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இது   தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் குறித்து நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி,…

View More மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்; முதலமைச்சர் அறிவுறுத்தல்

’மழை நீர் வடிகால்களை சரியா தூர் வாரலை..’ கான்ட்ராக்டருக்கு எம்.எல்.ஏ கொடுத்த ’தண்டனை!’

மும்பையில் மழைநீா் வடிகால்களை சரியாக தூா்வாராததால் ஒப்பந்ததாரா் மீது சிவசேனா சட்டமன்ற உறுப்பினர், குப்பைகளை கொட்ட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன் தென்மேற்குப் பருவமழை…

View More ’மழை நீர் வடிகால்களை சரியா தூர் வாரலை..’ கான்ட்ராக்டருக்கு எம்.எல்.ஏ கொடுத்த ’தண்டனை!’