நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக செங்கோட்டை அருகே, விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேக்கரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகப்படியான விவசாயிகள்…
View More நியூஸ் 7 தமிழ் எதிரொலி: யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறைதென்காசி
கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் 2 நாட்களுக்குப் பிறகு மீட்பு
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிருடன் தீயணைப்புத் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் அப்பகுதியில் ஆடு மேய்த்து…
View More கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் 2 நாட்களுக்குப் பிறகு மீட்புதென்காசி மாவட்டத்தில் கார் நெல் சாகுபடி பணிகளுக்காக 4 நீர் தேக்கங்கள் திறப்பு!
தென்காசி மாவட்டத்தில் கார் நெல் சாகுபடி பணிகளுக்காக 4 நீர் தேக்கங்கள் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள ராமநதி நீர்த்தேக்கத்தை திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர்…
View More தென்காசி மாவட்டத்தில் கார் நெல் சாகுபடி பணிகளுக்காக 4 நீர் தேக்கங்கள் திறப்பு!வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த ஹரி நாடார்!
தென்காசியில் ஆலங்குளம் தினசரி சந்தைப் பகுதி வியாபாரிகளிடம், பனங்காட்டுப் படை கட்சியின் வேட்பாளர் ஹரி நாடார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப் படை கட்சியின் சார்பில், அந்தக்…
View More வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த ஹரி நாடார்!தென்மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கிய டெங்கு காய்ச்சல்!
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில் தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு தமிழகத்தில் பொதுவாக குறைந்துள்ள நிலையில்…
View More தென்மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கிய டெங்கு காய்ச்சல்!