மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாமல்லபுரத்தை அழகுபடுத்துவது தொடர்பாக நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், உயர்நீதிமன்றம், தாமாக…
View More மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? – மத்திய, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்விCategory: தமிழகம்
ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
புயலிலும் மக்கள் நலனை எண்ணிப் பாராமல் அரசியல் செய்ய நினைத்தால் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் , உயிரிழப்புகளை…
View More ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்செண்பகத்தோப்பு அணையிலிருந்து 6,000 கன அடி உபரி நீர் திறப்பு!
செண்பகத்தோப்பு அணையிலிருந்து 6 ஆயிரம் கன அடி உபரி நீரை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி செண்பகத்தோப்பு அணைக்கு கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால், 16 கோடியே…
View More செண்பகத்தோப்பு அணையிலிருந்து 6,000 கன அடி உபரி நீர் திறப்பு!அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!
அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து தனியார் பள்ளிக்கு பாடம் நடத்துவது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி…
View More அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!தொடர் மழை – 4 வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை 4 வது முறையாக 100 அடியை எட்டியது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன…
View More தொடர் மழை – 4 வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!நிவர் புயலை பயன்படுத்தி தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 40 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாக புகார்!
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக குடியிருப்பில் நிவர் புயலை பயன்படுத்தி தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 40 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சிந்தாமணி குடியிருப்பு வளாகத்தில் வீடுகளுக்கு முன்பாக…
View More நிவர் புயலை பயன்படுத்தி தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 40 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாக புகார்!நிவர் புயல்: வெள்ளப் பாதிப்பை பார்வையிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்!
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். தமிழகத்தை அச்சுறுத்திய நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி- தமிழகம் இடையே கரையை கடந்தது. அதி…
View More நிவர் புயல்: வெள்ளப் பாதிப்பை பார்வையிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்!“2015 வெள்ளத்திலிருந்து அரசு தேவையான பாடம் கற்றுக் கொள்ளவில்லை!” – மு.க.ஸ்டாலின்
இந்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் அறிக்கை மூலமாக எச்சரித்தும் 2015 பெருவெள்ளத்திலிருந்து அதிமுக அரசு பாடம் கற்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நிவர் புயலால் பெரும்…
View More “2015 வெள்ளத்திலிருந்து அரசு தேவையான பாடம் கற்றுக் கொள்ளவில்லை!” – மு.க.ஸ்டாலின்கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளைக்குள் முழுமையாக மின்சாரம்! – அமைச்சர் தங்கமணி!
நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளைக்குள் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நிவர் புயல் பாதிப்பு காரணமாக பெரும்பாக்கத்தில் நடைபெற்று வரும் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர்…
View More கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளைக்குள் முழுமையாக மின்சாரம்! – அமைச்சர் தங்கமணி!நிவர் புயல் பாதிப்பு: கடலூர் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!
கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார். புதுச்சேரிக்கு வடக்கே நள்ளிரவில் கரையை கடந்த நிவர் புயலால் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கடுமையான…
View More நிவர் புயல் பாதிப்பு: கடலூர் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!