எழுவர் விடுதலை: மீண்டும் சிக்கல்

எழுவர் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவருக்கே முடிவெடுக்கும் அதிகாரம் என மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு, வரும் செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றத்தில்…

View More எழுவர் விடுதலை: மீண்டும் சிக்கல்

பிப்.8ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம்

முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் வரும் 8-ம் தேதி முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதற்கான…

View More பிப்.8ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம்

ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கட்டணம்: அரசாணை வெளியீடு

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி உள்ளிட்டவைகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயித்து சுகாதாரத்துறை அரசாணை வெளியீட்டுள்ளது. ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி தமிழக சுகாதாரத்துறையின் கீழ் அண்மையில் கொண்டு…

View More ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கட்டணம்: அரசாணை வெளியீடு

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜப்தி; நின்றுகொண்டே பணியாற்றிய அலுவலர்கள்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாட்சியர் அலுவலத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு கட்டுவதற்காக நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்காக தொகை ரூபாய் 10…

View More வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜப்தி; நின்றுகொண்டே பணியாற்றிய அலுவலர்கள்!

உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு பிரியங்காகாந்தி ஆறுதல்!

போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என அழைப்பது பெரிய குற்றம், என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார். குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், உயிரிழந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த விவசாயியின்…

View More உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு பிரியங்காகாந்தி ஆறுதல்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ்?

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று…

View More ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ்?

அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ்: விஜயபாஸ்கர் தகவல்!

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்றோ அல்லது நாளையோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உணவுத் துறை அமைச்சர் காமராஜுக்கு கடந்த ஜனவரி மாதம் கொரோன தொற்று ஏற்பட்டதைத்…

View More அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ்: விஜயபாஸ்கர் தகவல்!

தேர்தலில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 % இட ஒதுக்கீடு: டிசம்பர் 3 இயக்கம் கோரிக்கை!

உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு  சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் டிசம்பர் 3 இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு நடக்க…

View More தேர்தலில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 % இட ஒதுக்கீடு: டிசம்பர் 3 இயக்கம் கோரிக்கை!

திமுக கிராம சபைக் கூட்டம் நடத்துவது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்!

கிராம சபை கூட்டத்தை அரசு கூட்டாததால் திமுக கூட்டுவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடைபெறுவது…

View More திமுக கிராம சபைக் கூட்டம் நடத்துவது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்!

பிப் 7ம் தேதி சென்னை வருகிறார் சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிவடைந்து கொரோனா தொற்று காரணமாக பெங்களூருவில் தனிமைப்படுத்திக் கொண்ட சசிகலா, வரும் 7ம் தேதி சென்னை வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

View More பிப் 7ம் தேதி சென்னை வருகிறார் சசிகலா!