கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா உறுதி!

கொரோனாவுக்கு சோதனை அடிப்படையிலான தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் ஹரியானா அமைச்சர் அனில் விஜ்ஜிற்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியிருக்கும் கோவேக்ஸின் கொரோனா தடுப்பூசியின்…

View More கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா உறுதி!

பெண்களுக்கான சிறந்த இடம் சென்னை: ஐஐடி மும்பை நடத்திய ஆய்வில் தகவல்!

பெண்களுக்கான சிறந்த இடமாக சென்னை இருப்பதாக ஐஐடி மும்பை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போது பெரும்பாலானோர் வேலைவாய்ப்புகளுக்காக நகரங்களை நோக்கி அதிக அளவில் வர ஆரம்பித்து விட்டனர். அங்கு அவர்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு…

View More பெண்களுக்கான சிறந்த இடம் சென்னை: ஐஐடி மும்பை நடத்திய ஆய்வில் தகவல்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96 லட்சத்தை கடந்தது!

இந்தியாவில் இதுவரை 96.08 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 96,08,211 ஆக உயர்ந்துள்ளது.…

View More இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96 லட்சத்தை கடந்தது!

மேலிட தலையீட்டால் விரக்தி: கோவா ஆம் ஆத்மி தலைவர் ராஜினாமா!

கோவா மாநில ஆம் ஆத்மியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், 2017ல் அம்மாநில முதல்வர் முகமாக இருந்தவருமான எல்விஸ் கோம்ஸ், கட்சியில் மேலிட தலையீட்டால் ஏற்பட்ட அதிருப்தியில் ஆம் ஆத்மியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக…

View More மேலிட தலையீட்டால் விரக்தி: கோவா ஆம் ஆத்மி தலைவர் ராஜினாமா!

பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்: விவசாயிகள் திட்டவட்டம்!

மத்திய அரசுடன் 5வது கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால், போராட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாக விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். டெல்லியில் விவசாயிகள் 10வது நாளாக இன்றும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த…

View More பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்: விவசாயிகள் திட்டவட்டம்!

நியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணையதளத்தில் காணலாம்!

நியூஸ்7 தமிழின் செய்திகள் இனி http://www.news7tamil.live என்ற புதிய இணையதள பக்கத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். கடந்த 6 ஆண்டுகளாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் http://www.ns7.tv என்ற…

View More நியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணையதளத்தில் காணலாம்!

டெல்லி விவாசாயிகள் போராட்டத்துக்கு சென்ற 82 வயது சமூக செயல்பாட்டாளர் பில்கிஸ் தாதி கைது!

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க டெல்லி ஹரியானா எல்லைக்கு சென்ற 28 வயதான சமூக செயல்பாட்டாளர் பில்கிஸ் தாதி டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அண்டு மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு நாடு…

View More டெல்லி விவாசாயிகள் போராட்டத்துக்கு சென்ற 82 வயது சமூக செயல்பாட்டாளர் பில்கிஸ் தாதி கைது!

அதிநவீன எஃப்-18 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான எஃப்-18 போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. அமெரிக்கா – இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான 2+2 பேச்சுவார்த்தையை கடந்த மாதம் நடைபெற்றது.…

View More அதிநவீன எஃப்-18 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் அமெரிக்கா!

அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; மத்திய அரசு தகவல்!

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என மத்திய் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து…

View More அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; மத்திய அரசு தகவல்!

ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான், டோக்கிய கடலில் மீண்டும் வைக்கப்பட்டது ஐந்து ஒலிம்பிக் வளையங்கள்!

கொரோனா நோய் தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் யோகோஹாமாவில் கப்பலில் மீண்டும் ஒலிம்பிக் வளையங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று…

View More ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான், டோக்கிய கடலில் மீண்டும் வைக்கப்பட்டது ஐந்து ஒலிம்பிக் வளையங்கள்!