இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2021ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு ஸ்க்யூரா மனாபே, கிளாஸ் ஹசில்மேன், ஜியார்ஜி பாரிஸி ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. வேதியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், மருத்துவம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு…

View More இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இம்மாத இறுதிக்குள் 75% பேருக்கு தடுப்புசி செலுத்த இலக்கு; மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் இம்மாத இறுதிக்குள் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள டெங்கு சிறப்பு வார்டை…

View More இம்மாத இறுதிக்குள் 75% பேருக்கு தடுப்புசி செலுத்த இலக்கு; மா.சுப்பிரமணியன்

பேனர்கள் வைப்பதை தடை செய்ய நடவடிக்கை தேவை; சென்னை உயர் நீதிமன்றம்

பேனர்கள் வைப்பதை முழுமையாக தடை செய்யும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேனர் வைக்கும்…

View More பேனர்கள் வைப்பதை தடை செய்ய நடவடிக்கை தேவை; சென்னை உயர் நீதிமன்றம்

புலியை கொல்ல வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்

மசினகுடி வனபகுதியில் சுற்றி வரும் புலியை கொல்ல வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க T23 என பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று,…

View More புலியை கொல்ல வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதே அமைதிக்கு வழிவகுக்கும் – முதலமைச்சர்

“மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும்!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய…

View More 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதே அமைதிக்கு வழிவகுக்கும் – முதலமைச்சர்

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,…

View More தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்

அக்.5ம் தேதி இனி தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்

அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாளான அக்.5ம் தேதி தனிப்பெருங்கருணை நாளாக அறிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ​ இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம்…

View More அக்.5ம் தேதி இனி தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்

அஞ்சல் படிவங்களில் தமிழ் நீக்கம்; எம்.பி கண்டனம்

அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டுள்ளதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அஞ்சல் துறையில் பண விடை தமிழில் அச்சடிக்கப்பட்டு வந்தது. ஆனால், மின்னணு படிவங்கள்…

View More அஞ்சல் படிவங்களில் தமிழ் நீக்கம்; எம்.பி கண்டனம்

உயிரிழப்பு எண்ணம் வருகிறதா? அப்போ இந்த படத்தை பாருங்க..

வாழ்வில் மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு வெறுமையின் உச்சத்தில் உயிரை மாய்த்துக் கொள்வதுதான் ஒரே வழி என்ற எண்ணத்தில் நீங்கள் இருந்தால், நீங்கள் பார்க்க வேண்டிய மலையாளப் படம்தான் ‘சன்னி’. ஒரு தனிமனிதனின் உளவியல் போராட்டத்தை ஒரு…

View More உயிரிழப்பு எண்ணம் வருகிறதா? அப்போ இந்த படத்தை பாருங்க..

209 நாட்களுக்கு பின்னர் குறைந்த கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 209 நாட்களுக்கு பின்னர் கொரோனா தொற்று பாதிப்பு 18,346 ஆக குறைந்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும்…

View More 209 நாட்களுக்கு பின்னர் குறைந்த கொரோனா பாதிப்பு