மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்த பாரதிராஜா…!

மீண்டும் அவதாரம் எடுத்துள்ள  இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் புதிய படத்தின் ஷீட்டிங்  உசிலம்பட்டியில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும்…

View More மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்த பாரதிராஜா…!

உலகிலேயே மிக உயரமான ‘அம்பேத்கர்’ சிலை தெலங்கானாவில் இன்று திறப்பு..!

இந்திய அரசியல் சாசன சிற்பி அம்பேத்கருக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை இன்று திறந்து வைக்கப்படுகிறது.  தெலங்கானாவில் அரசியல் சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கரின் 125 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட வெண்கல சிலை…

View More உலகிலேயே மிக உயரமான ‘அம்பேத்கர்’ சிலை தெலங்கானாவில் இன்று திறப்பு..!

“தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானின் கந்த சஷ்டிக் கவசம் பாடிய சகோதரிகள்”

இன்று தமிழ்ப்புத்தாண்டு…தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானின் புகழ்பாடும் கந்தசஷ்டி கவசம் ஒலிக்காத தமிழர்களின் வீடுகளே இல்லை… அருந்தமிழ்ப் பாமாலையை பாடிய சூலமங்கலம் சகோதரிகளான ஜெயலட்சுமி – ராஜலட்சுமி குறித்த ஒரு தொகுப்பு இன்று நேற்றல்ல பல்லாண்டுகளுக்கு முன்பே…

View More “தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானின் கந்த சஷ்டிக் கவசம் பாடிய சகோதரிகள்”

தமிழ் புத்தாண்டில்.. திருவின் குரல் ஒலிக்குமா? – விமர்சனம்

அறிமுக இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் வெளியான படம் தான் திருவின் குரல். இப்படத்தில் பாரதிராஜா, அருள்நிதி, ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். வாருங்கள் மக்களே படம்…

View More தமிழ் புத்தாண்டில்.. திருவின் குரல் ஒலிக்குமா? – விமர்சனம்

திருத்தணி முருகன் கோயிலில் 44 நாட்களில் ரூ.1.88 கோடி உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள்!

திருத்தணி முருகன் கோயில்- 44- நாட்களில் பக்தர்கள், உண்டியல் காணிக்கையாக 1.88 கோடி  செலுத்தியுள்ளானர். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-படை திருக்கோயிலாகும். இந்த கோவிலுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்…

View More திருத்தணி முருகன் கோயிலில் 44 நாட்களில் ரூ.1.88 கோடி உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள்!

ஒரே நேரத்தில் நடனமாடிய 11,304 நாட்டுப்புறக் கலைஞர்கள்; 2 உலக சாதனைகளை படைத்த பிரமாண்ட நிகழ்வு!

அசாமில் ஒரே நேரத்தில் 11 ஆயிரத்து 304 நாட்டுப்புறக் கலைஞர்கள் பிஜூ நடனமாடி உலக கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். அசாமின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக கருதப்படும் பிஜூ நடனம், ஏப்ரல்…

View More ஒரே நேரத்தில் நடனமாடிய 11,304 நாட்டுப்புறக் கலைஞர்கள்; 2 உலக சாதனைகளை படைத்த பிரமாண்ட நிகழ்வு!

தமிழ் புத்தாண்டு: திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தகோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவதுடன் விசு கனி தரிசனமும் செய்துவருகின்றனர். தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின்…

View More தமிழ் புத்தாண்டு: திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

செப்டம்பர் முதல் சீனாவில் தொழில்முறை டென்னிஸ் தொடர் – WTA அறிவிப்பு

16 மாதங்களுக்கு பிறகு, வரும் செப்டம்பர் மாதம் முதல் சீனாவில் தொழில்முறை டென்னிஸ் தொடர்கள் நடைபெறும் என உலக மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபனில் பட்டங்களை வென்ற முன்னாள்…

View More செப்டம்பர் முதல் சீனாவில் தொழில்முறை டென்னிஸ் தொடர் – WTA அறிவிப்பு

ஈகுவடார் மீன்பிடி துறைமுகத்தில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு

ஈக்வடார் நாட்டில் மீன்பிடி துறைமுகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.  தென் அமெரிக்க நாடாக ஈக்வடாரில் உள்ள எஸ்மரால்டாஸ் மாகாணத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் ஒன்று உள்ளது. இங்கு படகு மற்றும்…

View More ஈகுவடார் மீன்பிடி துறைமுகத்தில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு

தொடர் விடுமுறை; 500 சிறப்பு பேருந்துகள் இயக்கியும் பயன் இல்லை -பொதுமக்கள் வேதனை

தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாகப் போக்குவரத்துக் கழகம் சார்பாக 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டும் பயன் இல்லை என பொதுமக்கள் தெரிவிர்த்துள்ளனர். தமிழ் புத்தாண்டு முன்னிட்டு பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சென்னை…

View More தொடர் விடுமுறை; 500 சிறப்பு பேருந்துகள் இயக்கியும் பயன் இல்லை -பொதுமக்கள் வேதனை