ஒரே வாரத்தில் 9 லட்சம் பதிவிறக்கம் பெற்ற koo செயலி

ட்விட்டருக்கு போட்டியாக இந்தியாவில் உருவாகியுள்ள koo செயலியை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கடந்தாண்டு மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து…

View More ஒரே வாரத்தில் 9 லட்சம் பதிவிறக்கம் பெற்ற koo செயலி

ஃபைசர் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை திருட முயற்சித்த வடகொரியா..

ஃபைசர் நிறுவனத்திடம் இருந்து அதன் தொழில்நுட்பத்தை வட கொரியா திருட முயற்சித்ததாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது. சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது. இதற்கெதிரான போரில்…

View More ஃபைசர் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை திருட முயற்சித்த வடகொரியா..

காதல் ஜோடி உயிரிழப்பு முயற்சி; காதலன் பலி

கரூர் அருகே உயிரிழப்பு க்கு முயற்சி செய்த காதல் ஜோடியில் காதலன் பலியானார், காதலி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கன்னிமேக்கிபட்டியைச் சேர்ந்தவர் அஜித். இவரும்…

View More காதல் ஜோடி உயிரிழப்பு முயற்சி; காதலன் பலி

12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் தேதியை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு முழுவதும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வந்தனர். தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து…

View More 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றது முதல் நீக்கம் செய்யப்பட்டது வரை…

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக, கிரண்பேடி கடந்த 2016 மே மாதம் 29-ம் தேதி பதவியேற்றார். முதன்முதலாக இலவச அரிசி விவகாரத்தில் புதுச்சேரி அமைச்சரவைக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு தொடங்கியது. 2017-ல் நியமன சட்டமன்ற…

View More புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றது முதல் நீக்கம் செய்யப்பட்டது வரை…

உதகையில் தோடர் சமூகத்தைச் சேர்ந்த பெண் முதன்முதலாக வழக்கறிஞராக தேர்ச்சி!

உதகையில் தோடர் சமூகத்தைச் சேர்ந்த பெண் முதன்முதலாக வழக்கறிஞராக தேர்ச்சி பெற்றுள்ளார். உதகை அருகே, சாண்டிநல்லா தவிட்டுகோடு மந்து பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த், தோடர் முன்னேற்ற சங்கத்தில், துணை தலைவராக உள்ளார். இவரது மகள்,…

View More உதகையில் தோடர் சமூகத்தைச் சேர்ந்த பெண் முதன்முதலாக வழக்கறிஞராக தேர்ச்சி!

தோனியின் சாதனையைச் சமன் செய்த கோலி..

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தோனியின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 டி20,…

View More தோனியின் சாதனையைச் சமன் செய்த கோலி..

பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றி உறுதி! – எல்.முருகன்

பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றி உறுதி, என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரை கோச்சடை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 21ம் தேதி சேலத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர்…

View More பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றி உறுதி! – எல்.முருகன்

“அதிமுக எந்த சலசலப்புக்கும் அஞ்சாது” – கடம்பூர் ராஜு

அதிமுக எந்த சலசலப்புக்கும் அஞ்சாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம்…

View More “அதிமுக எந்த சலசலப்புக்கும் அஞ்சாது” – கடம்பூர் ராஜு

21ஆம் நூற்றாண்டின் அவலம்…பிரிந்து வாழ்ந்த மனைவிக்கு கணவன் கொடுத்த கொடூர தண்டனை!

மத்தியப்பிரதேச மாநிலத்தில், வலுக்கட்டாயமாக இளம்பெண்ணின் தோளில், இளைஞர் ஒருவரை ஏற்றி, அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவரது…

View More 21ஆம் நூற்றாண்டின் அவலம்…பிரிந்து வாழ்ந்த மனைவிக்கு கணவன் கொடுத்த கொடூர தண்டனை!