அதிகரிக்கும் கொரோனா பரவல் – வடகொரியாவில் பொதுமுடக்கம் அமல்

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வடகொரியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரியா தலைநகரான பியோயாங்கில் மூச்சு திணறல் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணமாக வீட்டை விட்டு யாரும் வெளியே வர…

View More அதிகரிக்கும் கொரோனா பரவல் – வடகொரியாவில் பொதுமுடக்கம் அமல்

வடகொரியாவின் உணவு பஞ்சத்திற்கான காரணம் இதுதான்!

வடகொரியாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த காலங்களில் வல்லரசு நாடுகளுக்கே தன்ணீர் காட்டிய நாடு வட கொரியா. தெற்காசிய பிராந்தியத்தில், சீனா, இந்தியா உள்ளிட்ட…

View More வடகொரியாவின் உணவு பஞ்சத்திற்கான காரணம் இதுதான்!

ஃபைசர் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை திருட முயற்சித்த வடகொரியா..

ஃபைசர் நிறுவனத்திடம் இருந்து அதன் தொழில்நுட்பத்தை வட கொரியா திருட முயற்சித்ததாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது. சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது. இதற்கெதிரான போரில்…

View More ஃபைசர் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை திருட முயற்சித்த வடகொரியா..