தேர்தல் ஆணையத்திடம் 2,500 பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சியின் நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் மக்கள்…
View More ஓபிஎஸ் சட்ட நடவடிக்கைக்கு பதிலடி; தேர்தல் ஆணையத்தை நாட இபிஎஸ் தரப்பு முடிவு“நாட்டுப்புறக் கலைஞர்களின் நலவாரியத்திற்கு அடிகோலியவர் பூ ராமு” – தமுஎகச அஞ்சலி
வீதிநாடக, திரைக்கலைஞர் கருப்பு ராமு மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநில தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா…
View More “நாட்டுப்புறக் கலைஞர்களின் நலவாரியத்திற்கு அடிகோலியவர் பூ ராமு” – தமுஎகச அஞ்சலிதமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட்; உரிய முயற்சியே காரணம் – முதலமைச்சர்
உரிய முயற்சியை மேற்கொண்டதன் காரணமாகவே தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்போர்ட் ஸ்டார் (Sport Star), சவுத் ஸ்போர்ட்ஸ் மாநாட்டை (South Sports…
View More தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட்; உரிய முயற்சியே காரணம் – முதலமைச்சர்AltNews ஊடக நிறுவனத்தின் முகமது ஜுபைர் கைது – ராகுல் காந்தி கண்டனம்
AltNews ஊடக நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும் பத்திரிகையாளருமான முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். AltNews ஊடக நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும் பத்திரிகையாளருமான முகமது ஜுபைர் நேற்று (ஜூன்…
View More AltNews ஊடக நிறுவனத்தின் முகமது ஜுபைர் கைது – ராகுல் காந்தி கண்டனம்தீஸ்தா செடல்வாட் கைது அரச பயங்கரவாதம் – விசிக தலைவர் திருமாவளவன்
சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செடல்வாட் கைது செய்யப்பட்டிருப்பதை அரச பயங்கரவாதம் என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். குஜராத் கலவர வழக்கிலிருந்து பிரதமர் மோடியை நீதிமன்றம் விடுவித்ததையடுத்து வழக்கு தொடர்பாக தவறான ஆதாரங்களை அளித்ததாக…
View More தீஸ்தா செடல்வாட் கைது அரச பயங்கரவாதம் – விசிக தலைவர் திருமாவளவன்ராமாபுரத்தில் குடிமனை பட்டா வழங்கக்கோரி தொடர் முழுக்க போராட்டம்
சென்னை ராமாபுரத்தில் குடியிருப்பு வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குடிமனை பட்டா வழங்க்கோரியும் 500க்கும் மேற்பட்டோர் தொடர் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ராமாபுரம் பகுதியில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பூர்வீகமாக வசித்து…
View More ராமாபுரத்தில் குடிமனை பட்டா வழங்கக்கோரி தொடர் முழுக்க போராட்டம்பொறியியல் கல்வி; Vocational course படித்தவர்களுக்கு 2% இடங்கள் – அமைச்சர்
இந்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் Vocational course படித்தவர்களுக்கு 2% இடங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பள்ளி முடித்துவிட்டு பொறியியல் படிப்பு…
View More பொறியியல் கல்வி; Vocational course படித்தவர்களுக்கு 2% இடங்கள் – அமைச்சர்சிவசேனாவின் சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்
சிவசேனாவின் தலைவரும், எம்.பியுமான சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசியலில் தற்போது பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை விசாரணைக்கு…
View More சிவசேனாவின் சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்குடியரசுத் தலைவர் தேர்தல்: மனு தாக்கல் செய்தார் யஷ்வந்த் சின்ஹா
எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நாட்டின் 15 வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த…
View More குடியரசுத் தலைவர் தேர்தல்: மனு தாக்கல் செய்தார் யஷ்வந்த் சின்ஹாமுன்னாள் அமைச்சருக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை: மநீம கேள்வி
முன்னாள் அமைச்சரின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டுவது ஏன்? என மக்கள் நீதி மய்யம் கேள்வியெழுப்பியுள்ளது. இது குறித்து மநீம தனது…
View More முன்னாள் அமைச்சருக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை: மநீம கேள்வி