இந்திய பொதுத்துறை வங்கிகளில் உள்ள புரொபேஷனரி அதிகாரி, மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் காலிப் பணியிடங்களுக்கு ஆக.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்(ஐபிபிஎஸ்)அறிவித்துள்ளது. பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப்…
View More பொதுத்துறை வங்கிகளில் 3,049 காலிப் பணியிடங்கள் – ஆக.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.!vacancies
இரண்டாம் நிலை காவலர் பணி; தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியீடு.!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . அதில் 3,359 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப்…
View More இரண்டாம் நிலை காவலர் பணி; தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியீடு.!மத்திய அரசு துறைகளில் இத்தனை லட்சம் காலிப் பணியிடங்களா?- அமைச்சர் வெளியிட்ட தகவல்!
மத்திய அரசின் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் உறுதியளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. நேற்றைய…
View More மத்திய அரசு துறைகளில் இத்தனை லட்சம் காலிப் பணியிடங்களா?- அமைச்சர் வெளியிட்ட தகவல்!தமிழ்நாட்டில் 4 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை – ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்
நான்கு லட்சம் காலி பணியிடங்கள் இன்னும் தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ளதாக ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், அரசு காலிப் பணியிடங்களை…
View More தமிழ்நாட்டில் 4 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை – ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்இந்திய ராணுவத்தில் 1 லட்சம் காலியிடங்கள்
இந்திய ராணுவத்தில் 1 லட்சம் காலி இடங்கள் உள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாகவும், 2022ம் ஆண்டில் ஆட்சேர்ப்பு நடத்துவதற்கான அறிவிப்பு ஏதேனும்…
View More இந்திய ராணுவத்தில் 1 லட்சம் காலியிடங்கள்மருத்துவத் துறையில் 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மருத்துவத் துறையில் உள்ள 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் செப்டம்பர் மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த போதமலையில் உள்ள கெடமலை கிராமத்தில் மக்களைத்…
View More மருத்துவத் துறையில் 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்