கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று தற்போது மேலும் அதிகரித்துவரும் நிலையில் வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு…
View More தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!update
அனல்காற்று எச்சரிக்கை: 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டிய வெயில்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துவருகிறது. மார்ச் மாத இறுதிலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்குத் தமிழகத்தில் அனல்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.…
View More அனல்காற்று எச்சரிக்கை: 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டிய வெயில்ஒரே நாளில் 46,951 பேருக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46,951- ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்…
View More ஒரே நாளில் 46,951 பேருக்கு கொரோனா தொற்று!