திராவிட மாடல் அரசின் இந்த உலக மூதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக, தமிழ்நாட்டினுடைய 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை…
View More தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு, முதலீட்டாளர் மாநாடு அடித்தளம் அமைத்துள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!TRB Rajaa
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் ரூ. 6,64,180 கோடி முதலீடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தமாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு விழாவில் பெருமிதமாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை…
View More உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் ரூ. 6,64,180 கோடி முதலீடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!ராம்ராஜ் காட்டன், ஆச்சி மசாலா மற்றும் எரிசக்தி துறை சார்ந்த நிறுவனங்களுடன் ரூ.1,80,000 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
உலக முதலீட்டாளர் மாநாட்டில் இன்று ராம்ராஜ் காட்டன், ஆச்சி மசாலா நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி துறை சார்ந்த 37 நிறுவனங்களுடன் மொத்தமாக ரூ.1,80,000 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்…
View More ராம்ராஜ் காட்டன், ஆச்சி மசாலா மற்றும் எரிசக்தி துறை சார்ந்த நிறுவனங்களுடன் ரூ.1,80,000 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம்!உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்நாளே ரூ. 5.5 லட்சம் கோடி முதலீடு!
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கிய முதல்நாளே 5.5 லட்சம் கோடி இலக்கை எட்டியுள்ளது என தொழில்துறை செயலாளர் அருண்ராய் தெரிவித்துள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.…
View More உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்நாளே ரூ. 5.5 லட்சம் கோடி முதலீடு!உலக முதலீட்டாளர்கள் மாநாடு: எரிசக்தி துறையில் ரூ.1,37,000 கோடி மதிப்பில் ஒப்பந்தம்!
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி அளவிற்கு புதுப்பிக்கதக்க வகையில் எரிசக்தி துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக மின்சாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை…
View More உலக முதலீட்டாளர்கள் மாநாடு: எரிசக்தி துறையில் ரூ.1,37,000 கோடி மதிப்பில் ஒப்பந்தம்!தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான மாநிலம் தமிழ்நாடு – ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பேச்சு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி காணொலி வாயிலாக தெரிவித்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை…
View More தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான மாநிலம் தமிழ்நாடு – ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பேச்சு!“தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ₹35,000 கோடி முதலீடு செய்ய உள்ளது!” – உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வீடியோ வாயிலாக பேசிய முகேஷ் அம்பானி உறுதி!
தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ₹35,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி வீடியோ வாயிலாக பேசினார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை…
View More “தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ₹35,000 கோடி முதலீடு செய்ய உள்ளது!” – உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வீடியோ வாயிலாக பேசிய முகேஷ் அம்பானி உறுதி!வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு!
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு…
View More வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு!1 ட்ரில்லியன் பொருளாதாரம் என்னும் இலக்கை அடைய தமிழ்நாட்டிற்கு வாழ்த்துகள் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!
கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், இயற்கை வளத்திலும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு, இந்த மாநாட்டை நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் டிஆர்பி.ராஜா மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்…
View More 1 ட்ரில்லியன் பொருளாதாரம் என்னும் இலக்கை அடைய தமிழ்நாட்டிற்கு வாழ்த்துகள் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!“பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது!” – உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை…
View More “பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது!” – உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!