தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

கடந்த ஜூன் மாதத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 121 கோடியாக அதிகரித்துள்ளது.  ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களின் புதிய வாடிக்கையாளர்களை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால்…

View More தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ!

நுகர்வோருக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக தனது 5ஜி மொபைல்களுக்கான புதிய திட்டங்களில், கட்டணங்களை உயர்த்தியுள்ளதாக ஜியோ நிறுவனம்  தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 19 பிளான்களின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. கட்டண…

View More நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ!

ஜூலை 7-ல் அறிமுகமாகிறது “ஜியோ பாரத்” வி2 – வெறும் ரூ.999-ல் இத்தனை வசதிகளா?

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜூலை 7 ஆம் தேதி முதல் ஒரு மில்லியன் ஜியோ பாரத் போன்களுக்கான பீட்டா சோதனையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் 2ஜி நெட்வொர்க்கை…

View More ஜூலை 7-ல் அறிமுகமாகிறது “ஜியோ பாரத்” வி2 – வெறும் ரூ.999-ல் இத்தனை வசதிகளா?

அடுத்த தலைமுறை கைகளுக்குச் செல்கிறது ரிலையன்ஸ்!

குறுகிய காலத்தில் முன்னணி நிறுவனமாக வளர்ச்சி பெற்ற ஜியோ தொலை தொடர்பு நிறுவனத்தின் தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். அவரைப் பற்றி இந்தக் கட்டுரையில் அறிவோம். இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின்…

View More அடுத்த தலைமுறை கைகளுக்குச் செல்கிறது ரிலையன்ஸ்!