அதிமுக திமுக வெல்வது வெறும் நிகழ்வு என்றும் நாம் தமிழர் வென்றால் அது புரட்சி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற…
View More “நாம் தமிழர் வென்றால் அது புரட்சி” – சீமான்TNAssemblyElection
“என்னை விலைக்கு வாங்க நினைத்தார்கள்” – பரப்புரையில் கமல் பேச்சு
என்னை விலைக்கு வாங்க நினைத்தார்கள், ஆனால் நான் விலைபோகவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்யம் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்றது. இதில்,…
View More “என்னை விலைக்கு வாங்க நினைத்தார்கள்” – பரப்புரையில் கமல் பேச்சுஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள்: தலைமை தேர்தல் அதிகாரி!
ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும், என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வீடியோ…
View More ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள்: தலைமை தேர்தல் அதிகாரி!“கொரோனா ஊரடங்கின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ்” – முதல்வர் அறிவிப்பு
கொரோனா ஊரடங்கின்போது பதிவு செய்யப்பட்ட, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தமிழக…
View More “கொரோனா ஊரடங்கின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ்” – முதல்வர் அறிவிப்புசட்டமன்றத் தேர்தல் விருப்ப மனு: அதிமுக முக்கிய அறிவிப்பு!
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 24 ஆம் தேதி முதல் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்…
View More சட்டமன்றத் தேர்தல் விருப்ப மனு: அதிமுக முக்கிய அறிவிப்பு!