நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு செவி சாய்த்து குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். மதுரை பாலரெங்காபுரம் தனியார் பள்ளியில் மதுரை மாநகராட்சி சார்பில் சுகாதார திருவிழா…
View More நீட் விலக்கு; குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பிSu venkatesan mp
தொழிற்சங்கத் தலைவர்கள் மீது வீண் பழி சுமத்துவதா? சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்
தொழிற்சங்கத் தலைவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தமிழ்நாடு கிராம வங்கி பழிவாங்குகிறது என்று சு. வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார். இதுபற்றி இந்திய வங்கி நிர்வாகத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வங்கியின் வளர்ச்சி,…
View More தொழிற்சங்கத் தலைவர்கள் மீது வீண் பழி சுமத்துவதா? சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்“கண்களில் படுவதையெல்லாம் விற்க முனையக் கூடாது” – எம்.பி சு.வெங்கடேசன்
வரலாற்று ஆவணங்களை விற்பது தேசத்துரோகம் என்றும், பிரசார் பாரதியின் முடிவை கைவிடுமாறும் மத்திய அமைச்சருக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தன்னிடம் உள்ள வரலாற்று ஆவணங்களை…
View More “கண்களில் படுவதையெல்லாம் விற்க முனையக் கூடாது” – எம்.பி சு.வெங்கடேசன்வந்தனாவுக்கு நேரில் வாழ்த்து சொன்ன மதுரை எம்.பி
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனை வந்தனா கட்டாரியாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெங்கடேசன், “ஒலிம்பிக்…
View More வந்தனாவுக்கு நேரில் வாழ்த்து சொன்ன மதுரை எம்.பி“லாபத்தில் பொதுத்துறை நிறுவனங்கள்; ஆனாலும் தனியாருக்கு விற்பது ஏன்” – சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி
லாபத்தில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது ஏன் என சு.வெங்கடேசன் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார். ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் 171 பொதுத் துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில்…
View More “லாபத்தில் பொதுத்துறை நிறுவனங்கள்; ஆனாலும் தனியாருக்கு விற்பது ஏன்” – சு.வெங்கடேசன் எம்.பி கேள்விகீழடி, சிவகளையை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவிக்க வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை
கீழடி மற்றும் சிவகளை பகுதியை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவித்து, திறந்தவெளி அருங்காட்சியங்களை உருவாக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி., தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார் இது தொடர்பாக அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு…
View More கீழடி, சிவகளையை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவிக்க வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை’மதுரையில் கலைஞர் நூலகம் – அறிவுத்தாகம் தீர்க்கும் முதலீடு’: சு.வெங்டேசன் எம்.பி புகழாரம்!
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ரூ.70 கோடியில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை, சு.வெங்கடேசன் எம்.பி. வரவேற்றுள்ளார். திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு…
View More ’மதுரையில் கலைஞர் நூலகம் – அறிவுத்தாகம் தீர்க்கும் முதலீடு’: சு.வெங்டேசன் எம்.பி புகழாரம்!