வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் ஆந்திரா தமிழ்நாடு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல்நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை…
View More சூறாவளி காற்றால் வேருடன் சாய்ந்த மரங்கள் : தமிழக ஆந்திரா போக்குவரத்து துண்டிப்பு#கனமழை
இலங்கை கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது!
இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் கடந்த சிலதினங்களாக பெய்து வரும் கனமழையால் களனி, தெதரு, களு ஆகிய ஆறுகளில்…
View More இலங்கை கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது!