தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதையடுத்து சென்னை, கடலூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த…
View More சென்னை, கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!Heavy Rain Precaution
மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திடுக – ஜி.கே.வாசன்
தமிழக அரசு மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்து மக்களை விபத்தில் இருந்து காக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
View More மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திடுக – ஜி.கே.வாசன்கனமழை எச்சரிக்கை; மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
தமிழகத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ளநீரினை எதிர்கொள்ள…
View More கனமழை எச்சரிக்கை; மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை