உலகக் கோப்பை இறுதிப்போட்டியைப் பார்க்க மாட்டேன் என தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தொடங்கிய உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா…
View More உலகக் கோப்பையை இந்தியா வெல்வது பொருத்தமாக இருக்கும், ஆனால் போட்டியை பார்க்க மாட்டேன் – தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்!South Africa
#SAvsAUS : ஆஸ்திரேலிய அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 213 ரன்களை இலக்காக தென்னாப்பிரிக்க அணி நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 101 ரன்கள் எடுத்திருந்தார். 2023 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.…
View More #SAvsAUS : ஆஸ்திரேலிய அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா!ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி! மழையால் சற்று நேரம் தடைபட்டது!
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி மழை காரணமாக சற்று நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. 2023 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் நிறைவுற்ற நிலையில் அரையிறுதியின்…
View More ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி! மழையால் சற்று நேரம் தடைபட்டது!உலகக்கோப்பை அரையிறுதி – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்!!
உலகக்கோப்பை அரையிறுதி போட்டியின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 2023 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் நிறைவுற்ற நிலையில் அரையிறுதியின்…
View More உலகக்கோப்பை அரையிறுதி – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்!!உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்து: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!
இன்று நடைபெறும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் 45 லீக் ஆட்டங்கள் முடிவுற்று…
View More உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்து: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!நாக் அவுட் போட்டிகளுக்கு ரிசர்வ் டே மற்றும் பரிசுத்தொகை – ஐசிசி அறிவிப்பு!
நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டங்களுக்கான ரிசர்வ் டே மற்றும் தொடருக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் 45 லீக் ஆட்டங்கள் முடிவுற்று தற்போது நாக் அவுட் கட்டத்தை…
View More நாக் அவுட் போட்டிகளுக்கு ரிசர்வ் டே மற்றும் பரிசுத்தொகை – ஐசிசி அறிவிப்பு!உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகள் – நாளை இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதல்!
நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் நாளை இந்தியா-நியூஸிலாந்தும், நாளை மறுநாள் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் 45 லீக் ஆட்டங்கள் முடிவுற்று தற்போது நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது.…
View More உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகள் – நாளை இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதல்!நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அப்செட்டுகள்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் சுற்றுகள் முடிவுற்று நாக் அவுட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், ரசிகர்களுக்கு நிகழ்ந்த அப்செட்டுகள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு… உலக அளவில் எத்தனையோ விளையாட்டுகள் இருப்பினும்,…
View More நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அப்செட்டுகள்!இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்த ஐசிசி – இதற்குமுன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அணிகளும், பின்னணியும்!
அரசாங்கத்தின் தலையீடு காரணமாக ஐசிசியின் உறுப்பினர் உரிமத்தில் இலங்கை இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது ஐசிசி. அதே போன்று சர்வதேச கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகளெல்லாம் நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் உயிர்பெற்றுள்ளன என்பதை விவரிக்கிறது இந்த…
View More இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்த ஐசிசி – இதற்குமுன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அணிகளும், பின்னணியும்!“உலகக் கோப்பை அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற வேண்டும்!” – முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலி விருப்பம்!
உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற வேண்டும் என விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், BCCI -ன் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற…
View More “உலகக் கோப்பை அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற வேண்டும்!” – முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலி விருப்பம்!