மொசாம்பிக்கில் படகு கடலில் மூழ்கி விபத்து… 90க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென படகு கவிழ்ந்ததில் 90-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் நம்புலா மாகாணத்திலிருந்து மீன்பிடி படகு…

View More மொசாம்பிக்கில் படகு கடலில் மூழ்கி விபத்து… 90க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மீன்பிடி கப்பலை சிறைபிடித்த கடற்கொள்ளையர்கள் – அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை.!

மீன்பிடி கப்பலை சிறைபிடித்த சோமாலியா கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்த நிலையில் இந்திய கடற்படை  அதிரடியாக மீட்டுள்ளது. கடந்த 29ம் தேதி சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதியில் இருந்து அல் நயீமி என்ற மீன்பிடிக் கப்பலைக் கடத்த…

View More மீன்பிடி கப்பலை சிறைபிடித்த கடற்கொள்ளையர்கள் – அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை.!